பதில் இல்லை..........................மனிதர்களுக்கு மதிப்பு கிடையாது ? பணம் பணம் அதுதான் ஒருவன் வாழ்வை தீர்மானிகிறது.
கணவர் - வெளிநாட்டில் - சென்னை - பெங்களூர் - கோயம்புத்தூர்
மனைவி - மதுரை - திண்டுக்கல் - தஞ்சாவூர் - சேலம் ( அருகில் ஒரு கிராமத்தில் வேலை )
இருவருக்கும் கை நிறைய சம்பளம் .
குழந்தை - சொந்த ஊரில் தாத்தா - பாட்டி இடம்
இருவரும் சம்பாரிப்பது யாருக்கு ?
வருடத்தில் இரண்டு முறை சந்திப்பு மூவரும் - தீபாவளி - பொங்கல்
இருவரும் சம்பாரிப்பது யாருக்கு ?
குழந்தை உடன் வாழும் மகிழ்ச்சி கிடைக்குமா?
பணம் தான் வாழ்க்கையா? குடும்பம் மிக பெரிய விஷயம் அதை இழந்து சம்பாரிப்பது யாருக்கு?